600
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சோனாப்பேட்டை கிராமத்தில், பெண் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கந்துவட்டி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். காந்தி என்பவர் கடன் கொடுத்தவர்களிடம்...

496
சிவகாசி அருகே கந்துவட்டி கேட்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த  ஈஸ்வரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது கந்த...

310
சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மீனம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், ஞானபிரகாசி தம்பதி கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்க...

359
சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில்  அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் லிங்கம்- பழனியம்மாள், மகன், மகள் மற்றும் மகளின் 3மாத பெண் குழந்தை  ஆகிய 5 பேரும் கடந்த 23-ம் தேதி வீட்டில் தற்கொல...

755
திருச்சி விஸ்வாஸ் நகர் அருகே 6 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பித் தராத சினிமா துணைநடிகரின் மனைவி மாலதியை, உமாராணி என்பவர் தமது வீட்டில் இரண்டு மாதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத...

3298
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கணவரை கடத்தி விடுதி அறையில் சிறைவைத்து கந்துவட்டிக்கேட்டு ஆபாச மிரட்டல் விடுத்த கும்பலுக்கு பயந்து மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. க...

3278
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கந்துவட்டி புகார் தொடர்பாக தனியார் நிதி நிறுவனங்களில் வருவாய்த்துறை துறையினர் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி பைனான்ஸ்...



BIG STORY